ஆன்மிக தகவல் – ஸ்ரீதுர்கா தேவியின் அபூர்வமான 20 தகவல்கள்

துர்க்கையின் உபாஸனை மனத்தெளிவை தரும், துர்க்கையை அர்ச்சிப்பவர்களுக்கு பயம் ஏற்படுவதில்லை. மனத்தளர்ச்சியோ சோகமோ ஏற்படுவதில்லை.