திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு வரும் காய்கறி அங்காடி – மாவட்ட ஆட்சியர்‌ஆய்வு

திருத்துறைப்பூண்டி காய்கறி அங்காடி கட்டுமான பணி: பணிகளை மாவட்டஆட்சியர்‌ திருமதி.ப.காயத்ரி கிருஷ்ணன்‌.,இ,ஆ.ப., அவர்கள்‌ ஆய்வு.