திருவாரூரில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் எப்பொழுது
கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுக.
February 24, 2024
கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுக.
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 73-வது குடியரசு தின விழாவில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.