நான்கே ஆண்டுகளில் 3 மடங்கு வளர்ச்சி கண்ட நாடு – இந்திய வம்சாவளியினர் திடீர் பணக்காரர்களானது எப்படி?

வட அமெரிக்கா சென்று தங்களுக்கென குடும்பங்களை உருவாக்கி வாழ்ந்து வந்தனர். வருமானத்திற்கு ரியல் எஸ்டேட் மற்றும் நிதித்துறையில் வேலை செய்தார்கள்