திருவாரூர் புத்தக திருவிழா 2024

தினம்தோறும் கருத்தரங்கங்கள் ,கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.