Elderly Couple

ரயில் விபத்தைத் தடுத்த முதிய தம்பதிக்கு ரூ. 5 லட்சம் வெகுமதி

தள்ளாத வயதிலும், தளாராத மன தைரியத்தோடு போராடி, கடைசி நிமிடத்தில் பெரும் விபத்தை தடுத்து நிறுத்தியுள்ள இந்த வயதான தம்பதியின் செயலைப் பாராட்டி.
Scorching Heat

பங்குனிக்கு முன்பே சுட்டெரிக்கும் வெயில் – கவனம்

மாசி மாதத்திலேயே தலை சூடாகும் அளவிற்கு பல ஊர்களில் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது. ஈரோடு,கரூர் மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிப்பதால்Read More
Tayumanavar scheme

தமிழக பட்ஜெட் 2024 விளிம்புநிலை மக்களுக்காக தாயுமானவர் திட்டம்

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியோர், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள்.
Guyana

நான்கே ஆண்டுகளில் 3 மடங்கு வளர்ச்சி கண்ட நாடு – இந்திய வம்சாவளியினர் திடீர் பணக்காரர்களானது எப்படி?

வட அமெரிக்கா சென்று தங்களுக்கென குடும்பங்களை உருவாக்கி வாழ்ந்து வந்தனர். வருமானத்திற்கு ரியல் எஸ்டேட் மற்றும் நிதித்துறையில் வேலை செய்தார்கள்
Tamil Nadu Budget 2024

தமிழக பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள் மற்றும் பட்ஜெட் திட்டம்

தமிழர்களின் எண்ணங்களை அறிவிப்பாக மாற்றிடும் வகையில் தமிழக பட்ஜெட் 2024-25. முக்கிய அம்சங்கள், புதிய அறிவிப்புகள், அதன் அம்சங்கள்.
Attention farmers

பயிர் அறுவடை பரிசோதனை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சொன்ன தகவல்

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மகசூலை கணக்கிடும் வகையில் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ள இருக்கும் நிலையில் அதற்கு இடையூறு.
TNPSC Group-4 Exam Date

TNPSC GROUP 4 Exam: குரூப்-4 தேர்வு தேதியை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி, 6244 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிபபை வெளியிட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 9 ஆம் தேதி இந்த தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
Tiruvarur Book Festival 2024

திருவாரூர் புத்தக திருவிழா 2024

தினம்தோறும் கருத்தரங்கங்கள் ,கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
Inauguration of the mosque

திருத்துறைப்பூண்டி கடியாச்சேரி கிராமத்தில் கோலாகலமாக பள்ளிவாசல் திறப்பு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கடியாச்சேரி கிராமத்தில் இன்று இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலமாக விளங்கும் பள்ளிவாசல் திறக்கும் நிகழ்வு