ஆன்மிக தகவல் – அசுரனை வதம் செய்த வல்லம் ஏகௌரியம்மன்
கடைசி வெள்ளிக்கிழமை அன்று அம்மன் அசுரனை வதம் செய்தார். எனவே, அன்றைய தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து தீ மிதித்து அம்மனை வழிபடுவார்கள்.
19/07/2023
கடைசி வெள்ளிக்கிழமை அன்று அம்மன் அசுரனை வதம் செய்தார். எனவே, அன்றைய தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து தீ மிதித்து அம்மனை வழிபடுவார்கள்.
அதோ தெரிகின்றதே ஒரு உயர்ந்த மலை , அங்கே அனைவரையும் அழைத்துக்கொண்டு வா. காட்சி தருகின்றேன்” என்று சொல்லி மறைந்தார்.