ஏஐ மூலம் மறைந்த பாடகர்களின் குரலை பயன்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

இந்த படத்தில் திமிறி எழுடா பாடலில் மறைந்த பின்னணி பாடகர்களான பம்பா பாக்யா மட்டும் ஷாகுல் ஹமீத் ஆகியோரது குரல் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.