ஏஐ மூலம் மறைந்த பாடகர்களின் குரலை பயன்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்
இந்த படத்தில் திமிறி எழுடா பாடலில் மறைந்த பின்னணி பாடகர்களான பம்பா பாக்யா மட்டும் ஷாகுல் ஹமீத் ஆகியோரது குரல் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
January 30, 2024
இந்த படத்தில் திமிறி எழுடா பாடலில் மறைந்த பின்னணி பாடகர்களான பம்பா பாக்யா மட்டும் ஷாகுல் ஹமீத் ஆகியோரது குரல் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.