சீர்காழியில் உலக நன்மை மற்றும் குடும்ப சேமம் வேண்டி திருவிளக்கு பூஜை

லோகநாயகி தாயார் சன்னதியில் கோவிலில் ஆதினம் ஸ்ரீ பத்ரி நாராயணன் மற்றும் பிரபு பட்டாசியார்கள் முன்னிலையில் 300க்கும் மேற்பட்ட திருவிளக்கு பூஜை.