திருநாவுக்கரசர் கருவறையில் கண்ணீர்மழை பொழிய வழிபட்ட திருத்தலங்கள்

நாவுக்கரசு சுவாமிகளின் வரலாற்று நிகழ்வுகளை 429 பெரிய புராணத் திருப்பாடல்களில் தெய்வச் சேக்கிழார் விவரித்துப் போற்றியுள்ளார்.