நான்கு யானைகளை கொண்டு இழுக்கப்பட்ட இருநூறு வருடங்கள் பழைமையான தேர்

வழக்கமாக தேர்களை குதிரைகளை பூட்டியே இழுத்து வருவார்கள். ஆனால் இந்த தேரை நான்கு யானைகள் சேர்ந்து இழுத்தால் மட்டுமே நகர்த்த முடியும்.