திருவாரூர் தியாகராஜர் பக்தகாட்சி விழா
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் தேரோட்டம் முடிந்து தியாகேசன் யதாஸ்தானம் செல்லும் முன் பக்தகாட்சி உற்சவம் நடைபெறுகிறது.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் தேரோட்டம் முடிந்து தியாகேசன் யதாஸ்தானம் செல்லும் முன் பக்தகாட்சி உற்சவம் நடைபெறுகிறது.
பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் சர்வ தோஷ பரிகார தலமாகவும் சைவ சமயத்தின் தலைமை பீடமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்கி வருகிறது.
தியாகராஜ சுவாமி அஜபா நடனத்துடன் திருத்தேரில் எழுந்தருளினார். இன்று அதிகாலை 5.20 மணிக்கு விநாயகர் தேரும், 5.30 மணிக்கு சுப்பிரமணியர் தேரும் இழுக்கப்பட்டது.
திருவாரூர்த் தேருக்கு பல சிறப்புகள் உண்டு. ஆசியாவிலேயே 2வது மிகப்பெரிய உயரம் கொண்ட தேர் எனும் பெருமை, திருவாரூர்த் தேருக்கு உண்டு.
தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சி கடந்த மாதம் பிப்ரவரி 25ஆம் தேதி நடந்தது.
சோழர்களின் மையப்பகுதியில் உள்ள இந்த வரலாற்றுக்கு முந்தைய நகரம் அதன் ஸ்ரீ தியாகராஜர் கோவிலுக்கும், ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் தேர்.