Thiyagarajar Temple Chariot

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நாளை தேரோட்டம்

திருவாரூர்த் தேருக்கு பல சிறப்புகள் உண்டு. ஆசியாவிலேயே 2வது மிகப்பெரிய உயரம் கொண்ட தேர் எனும் பெருமை, திருவாரூர்த் தேருக்கு உண்டு.
sri chandrasekhar pattautsavam

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் ஸ்ரீசந்திரசேகரர் பட்டோற்சவ விழா

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் பங்குனி உத்திர பெருவிழாவின் ஒருபகுதியாக ஸ்ரீசந்திரசேகரர் சுவாமி பட்டோற்சவ விழா விமர்சையாக நடைபெற்றது.
Tiruvarur temple car festival

திருவாரூர் தியாகராஜர் ஆலய ஆழித்தேர் சிறப்பு பணிகள்

தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சி கடந்த மாதம் பிப்ரவரி 25ஆம் தேதி நடந்தது.
Lordsiva

300 ஆண்டுகளுக்கு பிறகு வரும் அதிசய மஹாசிவராத்திரி

ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு இரு நாட்களுக்கு முன் வரக்கூடிய சதுர்த்தசி திதியில் சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ரமலான் மாதம் இந்தியாவில் எப்போது? ramadan-kareem

ரம்ஜான் 2024 : புனித ரமலான் மாதம் இந்தியாவில் எப்போது துவங்குகிறது, ரமலான் காலண்டர் 2024

இந்த ஆண்டு புனித ரமலான் மாதம் எப்போது துவங்குகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ரமலான் இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும், இது இஸ்லாமியர்களுக்கு ஆண்டின் மிக முக்கியமான காலகட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
Lord Shiva Vilvam

மகா சிவராத்திரி அன்று கண் விழிக்க முடியாதவர்கள் செய்ய வேண்டிய வழிபாடு

மகா சிவராத்திரியினது மார்ச் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8:20 மணிக்கு தொடங்கி, சனிக்கிழமை காலை 6:00 மணி வரை இருக்கின்றது.
Lord Shiva

சிவராத்திரி அன்று செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்

மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானை மனதார நினைத்து வணங்கி அவருடைய திருவருளால் நல்லதொரு வாழ்க்கையை வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.
Surulimalai Kodi Lingeshwar Temple

சுருளிமலை கோடி லிங்கேஷ்வர் ஆலயம் பிரமிக்க வைக்கும் சிவலிங்க சிலைகள்

தேனி மாவட்டம் சுருளிமலையில் அமைந்துள்ள கோடி லிங்கேஷ்வர் ஆலயத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட லிங்கங்கள் உள்ளது. இது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Thiruvarur Chariot

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு பணி தீவிரம்

தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்ட விழாவுக்கு ஆழித்தேர் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கோயில் தேர் தயாரிக்கும் பணி தீவிரம்.
Thiruvarur

திருவாரூர் ஆழித்தேர் : வரலாறு மற்றும் முக்கியத்துவம்

ஆழித்தேரை வடம் பிடேத்து இழுப்பதால் கயிலையில் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆழித்தேரில் தியாக சுவாமி ஆடி ஆசைந்து வரும் போது ஆரூரா…தியாகேசா என மக்கள் விண்ணதிர கோஷமிடுவார்கள்.