லோக்சபா தேர்தல் 2024: தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள்
தமிழ்நாட்டில் உள்ள சில பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தத் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள சில பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தத் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
இந்திய நாடாளுமன்ற தேர்தலின் ஒரு பகுதியாக, 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்டமாக நாடு முழுவதும் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும்.
தங்களின் அடையாளத்தை மெய்ப்பிக்க 12 வகையான ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் 1.90 லட்சம் போலீசார்.
பிங்க் நிற வாக்குச்சாவடிகள் எதற்காக அதன் சிறப்பு அம்சங்கள் பற்றி பார்க்கலாம். லோக்சபா தேர்தல் நாளை ஏப்ரல் 19 தொடங்கி வரும் ஜூன் 1ஆம் தேதி வரை.
லோக்சபா தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விவிபாட் உள்ளிட்ட இயந்திரங்கள் வாக்குசாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
ஏப்ரல் 19ம் தேதி பகல் நேர காட்சி ரத்து. தமிழகத்தில் உள்ள 1168 திரையரங்குகளில் முற்பகல் மற்றும் பிற்பகல் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் – கோவை இடையே தஞ்சாவூர், திண்டுக்கல் பொள்ளாச்சி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஏப்ரல் 18 மற்றும் 20 தேதி புறப்படுகிறது.
சென்னை கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமை புறப்படுகிறது.