ஆடி மாதம் வெள்ளிக்கிழமை சிறப்பு
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் . ஆடிக் கிருத்திகை, ஆடித்தபசு, ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு என ஆடியில் கொண்டாடுவதற்கும் வழிபடுவதற்கும் பலன்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் . ஆடிக் கிருத்திகை, ஆடித்தபசு, ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு என ஆடியில் கொண்டாடுவதற்கும் வழிபடுவதற்கும் பலன்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு இரு நாட்களுக்கு முன் வரக்கூடிய சதுர்த்தசி திதியில் சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
மகா சிவராத்திரியினது மார்ச் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8:20 மணிக்கு தொடங்கி, சனிக்கிழமை காலை 6:00 மணி வரை இருக்கின்றது.
தேனி மாவட்டம் சுருளிமலையில் அமைந்துள்ள கோடி லிங்கேஷ்வர் ஆலயத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட லிங்கங்கள் உள்ளது. இது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
புதுக்கோட்டை திருகோகர்ணம் அருகே அமைந்துள்ள சக்தி வாய்ந்த அரைக்காசு அம்மன் கோவிலுக்கு சென்று வேண்டி பாருங்களேன்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆலயம் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் அமைந்துள்ளது.
திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில்,சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது துடையூர்.
சிவபெருமானுக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விமர்சையாக நடைபெறும். அபிஷேகத்திற்கு தேவையான பொருள் கொடுத்து பூஜையில் கலந்து கொள்ளலாம்.
உண்மையில் இது ஸ்ரீ நவநீதேஸ்வரர் என்ற திருநாமத்தைக் கொண்ட சிவபெருமானைக் கொண்ட சைவக் கோயிலாகும். ஆனால் முக்கிய தெய்வம் சிங்காரவேலவர்.
லோகநாயகி தாயார் சன்னதியில் கோவிலில் ஆதினம் ஸ்ரீ பத்ரி நாராயணன் மற்றும் பிரபு பட்டாசியார்கள் முன்னிலையில் 300க்கும் மேற்பட்ட திருவிளக்கு பூஜை.