சிம்பு அடுத்து இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இவர், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த் படத்தை இயக்கியவர்.
இந்த படத்தில் திமிறி எழுடா பாடலில் மறைந்த பின்னணி பாடகர்களான பம்பா பாக்யா மட்டும் ஷாகுல் ஹமீத் ஆகியோரது குரல் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.